ஒரு வருடம் – அதாவது 365 ஒலிப்பதிவுகளுக்கு மேல் உபன்யாசங்கள் நடந்து கொண்டிருப்பது குறித்து,
ஒலிப்பதிவு கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினருக்கும்
*ஸ்ரீ உ வே காழியூர் தேவராஜன் ஸ்வாமி மங்களாஸாஸனம்* வழங்குகிறார். 🙏
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – கார்த்திகை 29 | 14-12-2020
இக் குழுவிற்கு ஸ்ரீ உ வே காழியூர் தேவராஜன் ஸ்வாமியின் மங்களாசாசனம் கிட்டியது நமது பாக்யம். ஸ்ரீ உ வே NSP ஸ்வாமி, மற்றும் ஸ்ரீ உ வே திருமெய்யம் சுந்தரராஜன் ஸ்வாமிகளுக்கு அடியோங்களுடைய க்ருதக்ஞதையைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாசன்