Brahmaasththiraththukku Sanal Kayiru pole .. Gnanasaram 28th Pasuram ..

ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம்அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அனுபவமாக

*ப்ரஹ்மாஸ்திரத்துக்கு சணல் கயிறு போலே *

{ஞானசாரம் 28  பாசுரம்} –

*ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி* வழங்குகிறார்.

_ஒலிப்பதிவு 0057 of Year 2_

இதில்

**ஞான சாரத்தில் சரணாகதியின் அசாதாரண லட்சணம்

**அஞ்சனை புத்திரன் அனுமன் விஷயம் மூலம் நிரூபணம்

**முமூக்ஷுப்படி திவ்ய ஸாஸ்திரத்தில்.. விசாரம்

ஞான சாரத்தில் சரணாகதி பற்றி சீரிய கருத்தை கேட்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 28  கார்த்திகை | 13-12-2020

One comment

Leave a Reply