‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம்
கார்த்திகையில் ரோஹிணி நாள் – ஸ்ரீ திருப்பாணாழ்வார் அநுபவமாக
*முநிவாஹன போகம்* என்னும் தலைப்பில் – காணொளி ஊடே
*ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி* வழங்குகிறார்.
_ஒலிப்பதிவு 0054 of Year 2_
https://www.youtube.com/watch?v=3isviMVaBxA&feature=youtu.be
இதில்
**காரணமில்லா அருள்
**திருமந்திர ப்ரெதிபாதகமான பாசுரங்கள்
**மந்தி பாய், கோர மாதவம்
அடியேன் மற்றொன்றினைக் காணாவே, என்று திருப்பாணாழ்வார் திருவரங்கனுடன் ஈடுபட்டதை ஸ்வாமி தேஸிகன் வியாக்கியானம் கொண்டு அனுபவிப்போம்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 25 கார்த்திகை | 10-12-2020