‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம்
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அனுபவமாக -*ஞானசாரத்தில் சில பாசுரானுபவம்* — *ஸ்ரீ உ வே வானமாமலை ஸுதர்ஸனன் ஸ்வாமி* வழங்குகிறார்.
_ஒலிப்பதிவு 0055 of Year 2_
இதில்
**வசன கவிதையில் ஸ்வாமி அருளாளப்பெருமாள் எம்பெருமானார் வைபவம்
**உடலெனும் சிறை
**பரமபக்தி
**எளிதில் அடையும் வழி
**பாகவதர்கள் சொல் செய்கையும் வேதமாம், பாவக்கூட்டதுக்கு தீயாம்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் மற்றும் கம்பநாட்டாழ்வான் பாடல்களுடன் கோர்த்து ஞானசாரத்தின் சில பாசுரங்களை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 26 கார்த்திகை | 11-12-2020