பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்* –
*பரகாலநாயகியின் திருக்கண்ணபுரம் தூது* என்ற தலைப்பில் – திருநெடுந்தாண்டக அநுபவம் மூன்றாவது பகுதி – *ஸ்ரீ உ வே காழியூர் ஸ்ரீவல்லபன் ஸ்வாமி* வழங்குகிறார்
ஒலிப்பதிவு 0023-PP—0053 of Year 2
இதில் –
**செங்கால்
**இன்றே சென்று
**ஆமருவியப்பனை திருக்கண்ணபுரத்தில் பிடித்தல்
**செங்கண்மால்
**அறிவித்தலே இன்பமா
**பழனமீன் உண்ணத் தரலாமா?
இனிதின்பம் எய்த வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 24 கார்த்திகை | 09-12-2020