பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்* – *திருநெடுந்தாண்டகத்தில் தாய்ப் பேச்சு* என்ற தலைப்பில், திருநெடுந்தாண்டக அநுபவத்தில் ரண்டாவது பகுதி – *விதுஷி ஸ்ரீமதி ஹரிப்ரியா தேவநாதன்* வழங்குகிறார்.
இதில்,
**பரகால நாயகியின் நிலை… கட்டுவிச்சி வார்த்தை..தாயார் தெரிவித்தல்
**பெரிய திருவடி போல் அணுக்காரம்.
**வளர்த்தனால் பயன் பெற்றேன்.
**கச்சி மேய களிறு
**வீணை.. எம்பெருமான்.. புண்முறுவல்
பெரும் தவத்தள் பற்றி தாயார் சொல்லக் கேட்போம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 23 கார்த்திகை | 08-12-2020