Poongkovaloor thozhuthum podhu nenje .. Parakalan Panuvalgal …

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், – ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் – இணைந்து வழங்கும்

“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்*

*பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே* – என்னும் தலைப்பில் – திருநெடுந்தாண்டக அநுபவம் முதல் பகுதி

*ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமிவழங்குகிறார். 

இதில், 

**ஆழ்வார் தானான தன்மையில் முதல் பத்துப் பாசுரங்கள்

**எம்பெருமான் தத்வ ஹித புருஷார்த்தங்களை உபகரித்தது

**திரிமூர்த்தி ஸாம்ய வாத்த்தை நிரசித்தது.

**உலகளந்த வ்ருத்தாந்தத்தை திருக்கோவலுரில் அநுபவிக்கப் பாரித்தது

ஆயனின் மலர்புரையும் திருவடியே வணங்குவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 22  கார்த்திகை | 07-12-2020 

Leave a Reply