பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்இணைந்து வழங்கும்
பத்தங்கி ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமி அநுபவமாக, அவர் அருளிச்செய்த – *அந்திமோபாய நிஷ்டை அர்த்த விசேஷங்கள்* – சுருக்கமாக வழங்குகிறார்,
திருவெள்ளறை மேலத்திருமாளிகை ஸ்ரீ உ வே விஷ்ணுசித்தன் ஸ்வாமி
இதில்,
**ஸ்வாமி நஞ்சீயரிடம் ஸ்ரீ நம்பிள்ளையின் கேள்வி பதில்
**ஆசார்ய அபிமானம் உத்தாரகம்
**ஆசார்யர் சிஷ்ய லக்ஷணம்
**ஐதிஹ்யங்கள்
**தேஹாத்ம விலக்ஷணம்.
**ஆசார்ய வேத விற்பன்னர், ஸ்ரீவைஷ்ணவர், திருமந்திரத்தில் பேணி ஈடுபாடு அதுவே பொழுதுபோக்கு – முன்னோர் மொழிந்த முறை அநுஷ்டத்திருக்க வேணும்
**சிஷ்யனின் வஸ்தவ்யம், ஜப்தவ்யம் கர்த்தவ்யம்
**உபாய உபேயம் ஆசார்யரே!
ஐந்தாம் உபாயம் கேட்டு உய்வோம்.வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 21 கார்த்திகை | 06-12-2020