பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்*
*வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது.. அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பா* என்னும் தலைப்பில், வழங்குகிறார்,
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* –
பெரிய திருமொழி 11-8 பதிகம் – மாற்றமுள மூன்றாம் பகுதி
_ஒலிப்பதிவு எண்: 0019-PP-049 of Year 2_
இதில்,
**ஸ்வரூப பர்யுக்த தாஸ்யம்
**நின்னருளல்லது எனக்கு
**தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்
குன்றமெடுத்து ஆநிரைகாத்தவன் தன்னை, கலிகன்றி சொல் கொண்டு அனுபவிப்போம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 20 கார்த்திகை | 05-12-2020
மங்களாநி பவந்து