பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்*
*அஞ்சுகின்றேன்.. கலங்குகின்றேன்* என்னும் தலைப்பில், வழங்குகிறார், *ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* –பெரிய திருமொழி 11-8 பதிகம் – மாற்றமுள இரண்டாம் பகுதி
_ஒலிப்பதிவு எண்: 0018-PP-048 of Year 2_
இதில்,
**இடும்பைக் குழி.. அஞ்சுகின்றேன்
**தூங்காப் பிறவிக்கள .பாம்போடு ஒரு கூறையில்
**உருவார் பிறவிக்கள்.. இருபாடு கொள்ளி எறும்பு போல்
**இடையன் எறிந்த மரமே ஒத்திராமே
வயலாளி மணவாளன் அருள் பெற வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 19 கார்த்திகை | 04-12-2020