Seetramula aagilum seppuvan .. Parakalan Panuvalgal …

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், – ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் – இணைந்து வழங்கும் —  “பரகாலன் பனுவல்கள்” – தொடரில்*

*சீற்றமுள ஆகிலும் செப்புவன்* என்னும் தலைப்பில், வழங்குகிறார், *ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* –

பெரிய திருமொழி 11-8 பதிகம் – மூன்று பகுதிகளாக வழங்குகிறார்.

_ஒலிப்பதிவு எண்: 0017-PP-047 of  Year 2_

*முதல் பகுதியில்*

**எம்பெருமானுக்கும் ஆழ்வாருக்கும் ஸம்வாதம்

**முன் திருமொழியில் க்ருபையால் பரோபதேசம்

** ஸ்ரீவசனபூஷண திவ்ய ஸாஸ்திர  அனுபவம்

**பேற்றுக்கடி க்ருபை

**இழவுக்குக்கடி கர்மம்

ஆழ்வார் எம்பெருமான்  மாற்றங்களை அனுபவிப்போம் வாரீர்     

 அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 18  கார்த்திகை | 03-12-2020 

Leave a Reply