PandainAnmaraiyum Padhiga Anubhavam .. ParakAlan Panuvalgal …

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள்,

ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்

பரகாலன் பனுவல்கள்” –

*பண்டை-நான்மறையும்…* பதிக அநுபவமாக —  வழங்குகிறார்

*பெருமாள்கோயில் ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் ஸம்பத்குமார் ஸ்வாமி*

ஒலிப்பதிவு எண்: 0010-PP—040 of Year 2

இதில் –

**எம்பெருமான் ஜகத்காரண பூதன்

**பண்டைநான்மறை திருமொழி அந்வயம்

**எம்பெருமான் அடியவர்க்கு எல்லா உறவுமாய் இருக்கை

**பிரமனுக்கு மீண்டும் வேதம் வழங்கியமை

**சதுர்புஜத்தால் கடலை கடைந்தது ஆயிரம் கைகளால்

கடைந்து அமுதம் எடுத்ததுபோல் இருந்த திறம்

**அடியவர்கள் துயர் துடைக்க பற்பல அவதாரங்கள்

**ப்ரம்ம-ருத்திரனுக்கு அப்பாற்பட்டவனாய் இருந்தாலும்,

அடியவர்களுக்கு அணுக்கத் தொண்டனாய் இருப்பது

**இப்படி அர்ச்சாவதாரத்தில் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை அடிபணிந்தால், அடியவர்களான  நம் பழைய வினைகள் சுவட்டோடு நீங்கும்

இத்திருமொழியின் அநுபவத்தைப் பெறுவோம் வாரீர். 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 11  கார்த்திகை |  26-11-2020  மாலை

Leave a Reply