பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், –
‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” –
*நிலையார நின்றான் தன் நீள்கழலே அடை நெஞ்சே*
என்னும் தலைப்பில் – *ஸ்ரீ உ வே கூரம் மாதவன் ஸ்வாமி* வழங்குகிறார்.
ஒலிப்பதிவு 0011-PP-041 of Year 2
இதில்,
**ஸக்ருதேவ
**த்வயத்தின் முற்பகுதி
**முதல் ஐந்து பாசுரங்களாலே நாராயண பதத்தின் அர்த்தம்
**அடுத்து ஸ்ரீமத் ஸப்தார்த்தம்
**சரணௌ ஸப்தார்த்தம் என்று
த்வயத்தின் முற்பகுதியை இத்திருமொழிக்கும் பொறுத்தி, வியாக்கியானச் சக்கரவர்த்தி அருளிச்செய்ததைக் கேட்டு இணையடியே அடைவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 12 கார்த்திகை | 27-11-2020