ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
பாசுரம் 24 – அன்று இவ்வுலகம் –
**பெரியாழ்வார் நிலை.. பெரியாழ்வார் பெண் பிள்ளை = மங்களாஸாஸனத்தில் லயிப்பு..
**அடிபோற்றி.. மாவலி / நமுசி / இந்திரன் .. பொருள் கை உண்டால்..
**தென்னிலங்கை செற்றாய் திறல்.. போற்றி போற்றி போற்றி…
**இன்று யாம் வந்தோம்.. இரங்கு..
இப்பாசுரத்தின் மங்களாஸாஸனங்களை ஸ்வாமி் நாயனர் ஆறாயிரப்படியில், பெரியாழ்வார், திருமழிசைப் பிரான், நம்மாழ்வார் பாசுரங்கள் கொண்டு விவரித்ததை சில திவலைகள் கொண்டு நமக்கு தெரிவிக்கிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.