THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL | 2025-26 MARGAZHI MAHOTSVAM | P25-ORUTHTHI-MAGANAAI

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை இருபத்து ஐந்தாவது பாசுரமான – ஒருத்திமகனாய் பாசுரத்தில் இருந்து,
**காரணவஸ்துவை அடக்கப்பெற்றாள் ஒருத்தி
**பிறந்தவாறும் – தீமதாம் அக்ரேஸரர்
**கர்மம் க்ருபை – இணைவனாம் ஒக்க அருள் செய்வர்
**திருப்ரதிஷ்டையில் ஜீர்ணோத்தாரணம்
**பத்தாநாள் என்னுமா போலே
என்பதை எடுத்துரைக்கிறார் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || 
தனுர் ௴ || 5127-09-25 = 2026-01-09 ||

Leave a Reply