திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை இருபத்து மூன்றாவது பாசுரமான – மாரிமலைமுழைஞ்சில் பாசுரத்தில் இருந்து, – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி –
**மேன்மைமிகு திருப்பாவை விரித்துரைத்தான்
**காவற்சோர்வை நினைத்து பரமரிஷிகளிடத்தில் க்ஷமை
**தன் குறையை நினைத்து விபீஷணாழ்வானிடத்தில் நல்வார்த்தை
**பெண்களுக்கு இனியவார்த்தை
**மேகவண்ணணுக்கு கையோலை
**தாரை- “உமக்குக் கோபகாரணமென்”
**பெரியபெருமாள் ஸமாராதநம் பண்ண எடுத்துக் கைநீட்டுவாரில்லையே
என்பதை விளக்கி இப்பாசுரார்த்தங்களை தலைக்கட்டுகிறார்.
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.