ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
பாசுரம் 18 – உந்துமதகளிற்றன் –
**பிராட்டியின் நிர்ஹேதுக க்ருபை – புருஷகாரம்..
**ஸ்ரீராமாயண பிரமாணங்கள்
**பிரபத்தி, சதிர், மா-சதிர் ▶️ சரி !
**பிராட்டியை முன்னிட்டு..
**நப்பின்னை பிராட்டி .. பூமிப்பிராட்டி.. முன்னிட்டு..
**தேக ஸம்பந்தம் அவச்யம்..
**செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்..
https://archai.co.in/wp-content/uploads/2026/01/0019-Undhumadhakalitran-Sri-U-Ve-Vanamamalai-Padmanabhan-Swami-02012026.mp3
போன்றவற்றை இப்பாசுரார்த்தங்கள் மூலம் விளக்குகிறார் ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி. கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* ||
தனுர் ௴ || 5127-09-18 = 2026-01-02 ||