THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL | 2025-26 MARGAZHI MAHOTHSAVAM | Pasuram 19 – Kuthtuvilakkeriya

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை பத்தொன்பதாவது பாசுரமான – குத்துவிளக்கெரிய பாசுரத்தில் இருந்து,
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
**இதற்கு முந்தைய பாசுரத்தில் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு..
**பிராட்டியைப் பற்றியவர்கள்…
**செல்வ விபீடணற்கு வேறாக.. என்னடியார் அது செய்யார்..
**ஒரு மிதுனத்தில் பற்ற வேண்டிய அவஸ்யம்..
**கோட்டுக்கால் கட்டில்.. வேழமும் எழ்விடையும்..
**சுமுகன் என்ற நாகத்தின் சரித்திரம்..
**சயனத்தின் மேல்-ஏறி..
**கொத்தலர் பூங்குழல் நப்பின்னை.. [பின்னை மணாளனை]..
**தத்துவம் தகவு அன்று..
பதங்களை விவரித்து தலைக்கட்டுகிறார். கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || 
தனுர் ௴ || 5127-09-19 = 2026-01-03 ||

Leave a Reply