THIRUPPAVAIYIL AZHAGIYA MAAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL | 2025-26 MARGAZHI MAHOTHSAVAM | PASURAM 17 – AMBARAME

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை பதினேழாவது பாசுரமான – அம்பரமே-தண்ணீரே பாசுரத்தில் இருந்து, கீழ்க்கண்ட பதங்களை நமக்கு விளக்குகிறார் – – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
இப்பாசுரத்தில்,
**கொடுத்தல்லது தரியாத நந்தகோபாலன் – உதாரா:
**குணைர்தசரதோபம:- நஞ்சீயர் சுந்தரபாண்டியத்தேவர்
**உம்பியும் நீயும்
பாரதந்த்ரியம் – பிறப்புஸ்வருபத்தால்
**படுக்கைக்கு உறக்கமுண்டோ
**கண்ணன் எங்கள் படுக்கை – तदभावाधिकरणम् ( ததபாவாதிகரணம்)
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || 
தனுர் ௴ || 5127-09-17 = 2026-01-01 ||

Leave a Reply