THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUB || AVANGAL 2025-26 MARGAZHI MAHOTHSAVAM || Pasuram 16 Naayakanaai ||

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
பாசுரம் 16 – நாயகனாய் நின்ற –
**நாகணைமிசை நம்பரர்..
**செய்யாதன செய்யோம் முதல் பின்னால் சொல்லப்படும் மேலையார் செய்வனகள் வரை ..
**பெரியாழ்வார் – பிள்ளைத் தமிழ் – கோட்பாடு..
**காம்யார்த்தம் உகந்தது அல்ல..
**பகவத் விஷயமாக அனுஷ்டித்தல்..
**எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபை..
**அடியார்களை முன்னிட்டுக் கொண்டு எம்பெருமானை ஆச்ரயித்தல்..
**ஸ்ரீவசநபூஷண பிரமாணம்
**தூய்மை..
போன்றவற்றை இப்பாசுரார்த்தங்கள் மூலம் விளக்குகிறார் ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || 
தனுர் ௴ || 5127-09-16 = 2025-12-31 ||

Leave a Reply