திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை பதினைந்தாவது பாசுரமான – ‘எல்லே-இளங்கிளியே* பாசுரத்தில் இருந்து, கீழ்க்கண்ட பதங்களை நமக்கு சுருக்கமாக வழங்குகிறார் – – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
இப்பாசுரத்தில்,
1 திருப்பாவையாகிறது இப்பாட்டு
2 ஒவ்வொரு வாக்யமும் பாகவத பாரதந்த்ரியத்தை விளக்குகிறது
3 வல்லானை கொன்றானை – ஆண்கள், பெண்கள், ப்ரதாந மஹிஷிகள் தோற்றுக்கிடப்பது
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.