ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
சித்திரை எம்பெருமானார் உபன்யாசத் தொடரில் – உந்தன் மெய்யில் பிறங்கிய சீர்! – என்னும் தலைப்பில் — ஸ்ரீ உ வே திண்டுக்கல் ஸுந்தரராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**கண்ணணைக் காட்டித் தரிலும்
**செழுங்கொண்டல்
** எது கல்வி?
**ஸர்வ சமாத்பரன் ப்ராப்யன் இல்லையா?
**எது நரகம்?
*அமுதனார் பாரிக்கும் சரமோபாய நிஷ்டை
ஆறெனக்கு நின் பாதமே சரண்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
விஶஂவாவசு ௵* | 5127-01-28 | சித்திரை ௴ | நாள்: 28௳ |
2025-05-11 |


அடியேன்! அமுதனாரின் சரமபர்வ நிஷ்டை அனுபவம், அருமை ஸ்வாமி!