2025-Chiththirai Upanyasangal | irAmAnusa NootrandhAdhi | P97 – தன்னையுற்றாட்செய்ய

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சித்திரை எம்பெருமானார் உபன்யாசத் தொடரில் – இராமானுசன் குணம் சாற்றிடுமே!* – என்னும் தலைப்பில் — ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் முரளி ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**தனக்கு, தன்னடியார்க்கு அடிமை செய்வது
**யார் இறைவனைப் போன்றவர்கள்?
**தன்னை உற்றாட் செய்ய ஆரேனும் உண்டோ?
**அடியார்க்கு ஆட்படுத்தல்
**எம்பெருமான் அடியாருக்கு ஆட்படுத்தல், எம்பெருமானார் அடியாருக்கு ஆட்படுபடித்தல்!

என்னை உற்றான் இன்று – ஆறெனக்கு நின் பாதமே சரண்

ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் முரளி ஸ்வாமி

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
விஶஂவாவசு ௵* | 5127-01-26 | சித்திரை ௴ | நாள்: 26௳ |
2025-05-09 |

Leave a Reply