2025-Chiththirai Upanyasangal | irAmAnusa NootrandhAdhi || உய்மறை-நாலும்-வளர்த்தனனே

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சித்திரை எம்பெருமானார் உபன்யாசத் தொடரில் – உய் மறை நாலும் வளர்த்தனனே! – என்னும் தலைப்பில் — ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**எம்பெருமானார் தரிசனம்
**எம்பெருமான் பரம க்ருபவான்?
**நம் உஜ்ஜீவனத்துக்காகக் க்ருஷி பண்ணுமவன்
**எம்பெருமானாரின் பரிவு!
*உய் மறை.. இரு காரணங்கள்.. இலக்கணம்.. வியாக்கியானம்

ஆறெனக்கு நின் பாதமே சரண்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
விஶஂவாவசு ௵* | 5127-01-24 | சித்திரை ௴ | நாள்: 24௳ |
2025-05-07 |

Leave a Reply