ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
சித்திரை எம்பெருமானார் உபன்யாசத் தொடரில் – இன்றவன் வந்திருக்கும் இடம் – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை கந்தாடை ஸுந்தர்ராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**எம்பெருமானுக்கு இருப்பிடம் எது?
**ஒன்றை விட்டு இன்னொன்றில் செல்வது
**பெரியாழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் இவ்விடங்களிலும் எழுந்தருளல்
**நல்லோர் யார்?
**எம்பெருமானார் எழுந்தருளும் இடம் எது?
அவை தம்மொடும் வந்திருக்கும் இடம்..
ஆறெனக்கு நின் பாதமே சரண்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
விஶ்வாவஸூ ௵ | சித்திரை ௴ | 30௳ | 5127-01-30 ||
2025-05-13
