Nappinnai Purushakaaram | Sangath Thamizh Maalai 30 | Part of Puthur Swami Sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,

சங்கத்தமிழ் மாலை முப்பது — பத்தொன்பதாவது பாசுரத்தில் –
நப்பினையை புருஷகாரமாக கொண்டதை,
திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
பரிபாடலில் ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி குறுப்பிட்ட


** நின் திருவரையகலம் தொழுவோர்க்கு உரிதமர் துறக்கமும் உரிமை நன்குடைத்து –
என்பதைக் கொண்டு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி.

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-01-03 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-19 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 19௳ |🙏

Leave a Reply