NappinnAi .. Un maiththunan..| Sangath Thamizh Maalai 30 | As Part of Puthur Swami Sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக, சங்கத்தமிழ் மாலை முப்பது — பதினெட்டாவது பாசுரத்தில் – நப்பின்னாய் ! .. உன் மைத்துனன் பதங்களை, திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,

**திருவின் கணவ [பரிபாடலில்] அழைத்தது கொண்டு வழங்குகிறார் –

*ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

 

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2025-01-02 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-18 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 18௳ |🙏

Leave a Reply