ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக, சங்கத்தமிழ் மாலை முப்பது — பதினேழாவது பாசுரத்தில் –
ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே மற்றும்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும்
என்ற பதங்களை, திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
**கீழேழ் உலகமும் உற்ற அடியிணை — இவ்வுலகம் தந்து அடிப்படுத்துதை [பரிபாடல்]
**வளையொடு புரையும் வாலியோற்கு அவன் இளையன் என்போர்க்கு இளையை ஆதலும், புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொயோற்கு முதியை என்போற்கு முதுமை தோன்றலும் [பரிபாடல்] – என்பதைக் கொண்டு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி.
அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2025-01-01 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-17 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 17௳ |🙏



