ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின் பதினாறாவது பாசுரத்தில் –
மாயன் மணிவண்ணன் பதத்தை, திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
புத்தூர் ஸ்வாமியின் “சங்கத் தமிழ் மாலை முப்பதில் – நான்காவது பரிபாடலில் குறிப்பிட்ட – *அவரவர் ஏவலாளனும் நீயே, மற்றும் நின்னது திகழொளி சிறப்பிருள் திருமணி [இரண்டாவது பரிபாடல்] – என்பதைக் கொண்டு வழங்குகிறார் –

ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.*.
அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-31 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-16 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 16௳ |🙏

