ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்
ஒன்பதாவது பாசுரத்தில் – *மாமாயன் மாதவன் வைகுந்தன்* என்ற பதங்களை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
**மாயோன் [தொல்காப்பியம் முதல் எட்டுத் தொகை வரை.]
**திருவின் கணவ [பரிபாடல்]
**நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ விறுபேறு துறக்கம்
**அரிதின் பெருதுறக்கம் [பரிபாடல்]
இவைகள் எப்படி காட்டப்பட்டுள்ளன என்பதை, – புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் விளக்கங்களை கொண்டு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி.
அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-24 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-09 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 09௳ |🙏




