ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்
எட்டாவது பாசுரத்தில் – *மல்லரை மாட்டிய தேவாதி தேவனை என்ற பதங்களை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும், குறிஞ்சிக் கலி, நெய்தற் கலி, மற்றும் பரிபாடலில்
**மல்லரை மறஞ்சாய்த்த மால்போல் [குறிஞ்சிக் கலி]
**மல்லரை மறஞ்சாய்த்த மலர்த்தண்டார் அகலத்தோன் [நெய்தற் கலி]
**பொருதிறல் மள்ள, அமரர்க்கு முதல்வன் நீ [மூன்றாம் பரிபாடல்]
இவைகள் எப்படி காட்டப்பட்டுள்ளன என்பதை, – புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் விளக்கங்களை கொண்டு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வேவானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-23 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-08 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 08௳ |🙏



