Naatrath-thuzhaaimudi | Sangath Thamizh Maalai 30 – As Part of Puthur Swami Sadhamana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்

பத்தாவது பாசுரத்தில் – *நாற்றத்துழாய் முடி.. போற்றப் பறை தரும் புண்ணியன் என்ற பதங்களை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,

**நாறிணர்துயாழ்யோன்
**துளபம் சூடிய அறிதுயிலோனும்
**கள்ளணி பசுந்துளவினவை
**நறுந்தார்ப் புரிமலர்த் துழாஅய் மேவல் மார்பினை

இவைகள் எப்படி காட்டப்பட்டுள்ளன என்பதை, – புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் [பரிபாடல்] விளக்கங்களை கொண்டு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-25 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-10 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 10௳ |🙏

Leave a Reply