ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
அருள் புரியே
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
இரண்டாம் பகுதியில்
**வாம் பரி உக
**கலியன் கேட்கும் காதல் என்ன காதல்
**ஸ்வேதகிரியில் அஞ்சன கிரி
**எம்பெருமானார் ப்ரக்ரியை
**துவர்ப்பை மாற்றுவது எப்படி?
**தேனமாம் பொழில்.. ஸ்வாமி நம்பிள்ளை ஐதிஹ்யம்
**அடிமையை அருள் எனக்கும் – கைங்கர்யப் ப்ரார்த்தனை
**ஸ்ரீ கூர்மம்
**இத்தை அத்தை.. ஊடல்
**பணிந்தெழுவேன்
திருவெள்ளறை அதன்மேய,
அஞசனம் புரையும் திருவுருவனை, ஆதியை,அமுதத்தை
நஞ்சுலா வேல்வலவன் கலிகன்றி சொல் ஐயிரண்டும் எஞ்சலின்றி நின்றேத்துவோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 27 | 13-12-2022
