ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
அருள் புரியே
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி – இரண்டு பகுதிகளாக
வழங்குகிறார்.
முதற் பகுதியில்
**நித்ய கைங்கர்ய பாரிப்பு
**தேவ !
**எத்தனை பொய்கைகள்? எங்கெங்கு?
** தென்றல் அனுபவம்..
வரு தென்றல்
**பதார்த்தங்கள் பரார்த்தம்
*வசையில் நான்மறை
**என்றிவை பயந்தானா?
**சுகம் மூன்று படியாயிருத்தல்
**பரிமுகமாய் அருள் செய்ததேன்?
செந்தாமரைக் கண்ணன் கடாக்ஷம் பெற்று, அநிஷ்ட நிவ்ருத்தி, இஷ்டப் ப்ராப்தி பெறுவோம் வாரீர்!
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 26 | 12-12-2022
