Thiruthetri-Ambalaththu-En-Senganmaale… 2022-Karthikai-Upanyasangal – Kaliyan Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –


திருத்தெற்றியம்பலத்தென் செங்கண்மாலே
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**மாற்றசர் என்றால் யார்?
**எம்பெருமானுக்கு சத்துரு உண்டா?
**அனுபவிக்கும் க்ரமம் … மஹாவித்வான் திருவுள்ளம் என்ன?
**உடன் கழல
**அது என்ன கதநாகம்?
**நுழைந்து புக்கு
**மாங்கனி காலத்தில் பொன்னியில் வெள்ளம்
**மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி?!
**இராவணப் பையல் வார்த்தை… பட்டர் நிர்வாஹம்
**சிறுபரல் போல் இருந்த மஹா மேரு
**எண்திசையும் ஓலிப்பது..
**நாவர்

கூரணிவேல்வலவன், ஆலிநாடன், கொடி மாட, மங்கையர்கோன்
பாமாலை கொண்டு,
திருத்தெத்தியம்பலத்தென் செங்கண்மாலைக் காண்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 25 | 11-12-2022

One comment

  1. பெரிய.தி.4-4, பாசுரார்த்தங்கள் நல்லனுபவங்கள் ஸ்வாமி! அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள் தன்யோஸ்மின் 🙏🙏

Leave a Reply