ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*அறிகிலேனே! சிந்திக்கேனே!
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வகுளாபரணன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**திருத்தாயார் புலம்புதல்
**வெருவாதாள் வெருவுதல்
*வேங்கடமே! வேங்கடமே என்பானேன்?
**தாய் மடி நெருப்போ!
**துயில் பயில வேண்டும்
**உயிராளன், திருவாளன்
**இடுப்பில், கையில் நிற்கவி்ல்லையே!
**விலையாளா!
**வேண்டுதியோ! வேண்டாயோ!
**மெய்ய மலையாளன், சிலையாளன்
**நீர் மல்கும், வளையும் சோறும்
**கானாயன்
**நந்தன் பெற்ற ஆனாயன்
**சொற்கேளாள்! சாந்தணியாள்! மையெழுதாள்! பூவை பாவை பேணாள்!
**நம்பி!
**காக்க வைக்கும் போட்டி
**தாரானோ! தாரானோ! தாரானோ! தளர்ந்தாள்
**தூதாளன், மாதாளன், தேராளன்
**என் செய்கேன் நான்?
**பலரேச! உறவாதுமிலள்!
**வந்தானோ! வாரானோ!
**வந்து என் மகளைச் செய்தனகள்
திருவரங்கம் எங்கே!
திருவரங்கமென்னும்*
நம்பியை , சேலுகளும் திருவரங்கத்தம்மானை கலிகன்றி ஒலிமாலை கற்று சிந்தை செய்வோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 28 | 14-12-2022
