Oruvan-angaththulle-endrum-ulsn 2022- Aippasi Upanyasangal.. Mudhal Thiruvandhadhi Series

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ஒருவன் அங்கத்துள்ளே என்றும்.. உளன்.. கண்டாய்.. நெஞ்சே .. ஒண்மலர்ச் சேவடியே காணலாம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**பரமசிவனாருக்கும் எற்றங்கள் ஏற்பட்டது இயல்பா?
**ஏறாளும் இறையோன்.. கூறாளும் தனியுடம்பன்..
**சரீரி முதல்வன்
**என்றும் உளன்
**நம் நெஞ்சில் புகுவதற்கு உபாயம்
**எம்பெருமான் உகந்திருக்கும் உளம்
**சாடுதைத்த திருவடி
**ஈரடியும் காணலாம்

தண்துழாய் மாலைசேர்
மாயவனையே மனத்து வைப்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 01 | 17-11-2022

Leave a Reply