Pagal Kanden Paasuraarththa Vishayangal – 2022- Aippasi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஐப்பசி அவிட்டம் – ஸ்ரீ பூதத்தாழ்வார் திரு நட்சத்திரத்தின் பொருட்டு –
பகல் கண்டேன்
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே ராமானுஜன் பிள்ளைலோகம் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**முதலாழ்வார்களின் மகத்துவம்
**பகல் கண்டேன் என்றால் ஆழ்வார் இத்தனை நாள்கள்
பகலையே கண்டதில்லையா?
**ஸம்சாரமாகிற இருள் தொலைதல்
**சூரியன் யார்?
**புறவிருள், அகவிருள்
**எம்பெருமானார் காலத்தில் அவர் பகல் கண்டது எங்ஙனம்
**திருக்கண்டேனுக்கு முன் பகல் கண்டேன் அனுசந்திப்பது எங்கு? எப்போது?

எம்பெருமானார் உகந்த
பூதத்தாழ்வார் பாசுரம் ஊடே, நாரணணைக் காண்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 02 | 18-11-2022

Leave a Reply