Pannpurindha Kazhal .. Ponmalar-Sevadiye-Ugandhu .. Mudhal Thiruvandhadhi Series .. 2022-Aippasi-Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமனுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில்-
பண்புரிந்த கழல் பொன்மலர் சேவடியே உகந்து
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே மேல நம்மங்குறிச்சி ராஜகோபாலன் கண்ணன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**பரன் என்பது எங்ஙனம்!
**யார் பரன், யார் இல்லை
**முன்பு நான்முகன் படி, இங்கு ருத்திரன் படி
**போகம்?
**உபகாரகன்
**புண்புரிந்த இரண்டர்த்தங்கள்
**பண்புரிந்த நான்மறை என்பானேன்!
**கிள்ளியது.. கபாலித்வம் பவிஷ்யதி
**தகப்பனை கொன்றது யார் யார்? எப்படியெப்படி?
**திருவடியை யார் காண்பார்?
**இந்திரியத்தை அடக்க வேணுமா.. கடினமாயிற்றே?
**ஆழ்வார் தன் நெஞ்சுக்கு உபதேசித்தல்
**நமுசி விருத்தாந்தம்.. கழல்

பொன்மலர் சேவடிக்கே சென்று உகந்து மகிழ்வோம் வாரீர்!

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 29 | 15-11-2022

One comment

  1. அடியேன்! ஸ்வாமி பெரிய வாச்சான் பிள்ளையினுடைய அதிஅற்புதமான வ்யாக்யானத்தை, அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள் ஸ்வாமி! பரமபாக்கியம்! 👏👏

Leave a Reply