ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
அதிகாரிகள்… திருக்கரத்தின் லீலாரசம்.. ஐஸ்வர்யம், அழகு, சீலம் – என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி பூமா க்ருஷ்ணன்
வழங்குகிறார்.
இதில்,
**முதலாவார் மூவர். அம்மூவருள்ளும் முதலாவார் பொய்கையார்
**மூன்று விதமான அதிகாரிகள்
**வானோர் மனச்சுடரை தூண்டும் அவசியம் ஏன்?
**அவரவர் வினைகளை நந்துவிக்கும்
**திருக்கரத்தால் செய்தருளிய சேஷ்டிங்கள்
**கார்க்கோடு இரண்டு நிர்வாஹங்கள்
**நிறத்தாலும் ஸ்வபாவத்தாலும்
கார்வண்ணத்தையனின் குணத்தையும், க்ருபையும் அனுபவிப்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் 🙏
சுபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 23 | 09-11-2022

அற்புதம். கேட்கவே நிமதியகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Dhanyosmi.