Mudhal Thiruvandhadhi Pasurangal 16-17-18 Arththa Visheshangal {2022-Aippasi Upanyasangal Series}

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*பழுது.. அஞ்சி அழுதல்.. விசும்பளந்த முடி
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை ஸுதர்ஸன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

** முழு முதற் கடவுளான ஸ்ரீமன் நாரயணைப் பற்றுங்கோள்
**முன் சென்ற காலங்கள் ஏன்?
**துடைக் குத்துமாப் போலே!
**செங்கண் தாத்பர்யார்த்தம்
**ஒரு தாமரையே!
**படி கடந்த நான்று!
**வடியுகிர்!
**வென்றி சூழ் களிற்றை ஊன்றி
**ஈர்ந்தான்

பல பகலும் பழுதாகாமல் முதலாய அடலோத வண்ணரின் மருதுடைப் போய் மண்ணளந்த மாலின் நல்லானருளைப் பெறுவோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 19 | 05-11-2022

Leave a Reply