ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*இயல்வாக.. ஆதி..
உலகளந்த மூர்த்தி முதல்.
என்னும் தலைப்பில்-
ஸ்ரீ உ வே வானமாமலை ரங்கநாதன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**முதலில் மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்
**செந்தமிழ் பாடுவார், செஞ்சொற்கவிகாள்
**அந்தாதி, திருவந்தாதி, முதல் திருவந்தாதி
**திருவந்தாதி என்று சொல்லுவதேன்?
**முதலாழ்வார்கள் எதில் ஊன்றி இருப்பர்கள்?
**நீதியால் ஓதுதல், நியமங்களால் பரவுதல்
**பரவுதல் என்றால் என்ன?
**தேவதாந்திர பஜனம்.. ஷூத்ர பலன்,
ஸ்வரூப விரோதம்
**யாரே ராஜா , யாரே மந்திரி?
**மூவரில் யார் பெரியவன்? எங்ஙனம்!?
**மூர்த்தி உருவே முதல்!
ஆதியாய நின்ற, உலகளந்த மூர்த்தியின் நல்லானருள் பெறுவோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசன்
சுபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 17 | 03-11-2022