ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
பொய்கை ஆழ்வார் அவதார உத்ஸவ வைபவத் தொடரில் –
*ஒன்றும் மறந்தறியேன் திசையும் மயக்கு .. ஆரால்!.– என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்,
**முதலாழ்வார்கள் எதில் ஊன்றி இருப்பார்கள்?
**அரன் அறிவானாம்!
**அரனின் உபதேசத்துக்கும் ஆழ்வாரின் பரோபதேசத்துக்கும் வ்யாவ்ருத்தி என்ன?
**இன்று மறப்பனோ!
**முதல் திவ்ய தேசம்!
**எங்கிருந்து எப்போது கண்டாராழ்வார்?
**ஏன் ஸம்சாரிகள் எம்பெருமானை விட்டு வேறு திசை செல்கின்றனர்?
**எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை!
**கண்ணன் யாரைவிட உயர்ந்தவன்
**மம மாயாவை யார் தாண்ட இயலும்?
**சங்காழ்வான், சக்கரத்தாழ்வானை வைத்துக் கொண்டு செய்ததென்ன?
**எரிகதிரோன்!
அசைவில் சீர் கண்ணனின் மேன்மை, ஆஸ்ரிதபக்ஷபாதம் / நீர்மை அனுபவிப்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏
சுபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 16|
03-11-2022

அநேக க்ருத்ஞைகள் ஸ்வாமி தேவரீர் திருவடிக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ஸ்வாமி
ஸ்ரீ:
ஜீயர் திருவடிகளே சரணம்
திருக்கோவலூர் ஸ்வாமி
***
மங்களாசாசனம்
***
தேன் போலும் குரலும் திகட்டாத செம்பொருளை
வான்முகில் போல் வழங்கும் வண்மையும்***
நான் கண்ட
நலமென்று அடிவீழ்ந்தேன் நம்பெருமாள் அருளால்
நிலம் போற்ற வாழ்க நீடு.
பிழைகள் பொறுத்து அருளவும் அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் க்ஷமிக்கவும் 🙏