Keeta Janmam – Sthothrarathnam Slokam 55

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆடி உத்திராடம் – ஸ்வாமி ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
கீட ஜன்மம் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே ஸ்ரீபெரும்புதூர் கந்தாடை வாதூல யதீந்த்ர ப்ரவணன் வழங்குகிறார்.

இதில்,

**ஸ்தோத்திரத்துக்கும், ஸ்தோத்திர ரத்தினத்திற்கும் வ்யாவ்ருத்தி
**பூர்வாசார்யார்களின் வாழ்க்கை முறை வழிகாட்டி
**தாஸ்ய சுகம் என்றால் என்ன?
**கிங்கரர்!
**ஆழ்வாருடைய ஏற்றம்?
**காலாழும் நெஞ்சழியும் ..கண் சுழலும்..
**கண்கள் சிவந்து.. சேஷத்வம்.. 8.8
*கருமாணிக்க மலை.. அனன்யார்ஹ சேஷத்வம் 8.9
*நெடுமாற்கடிமை.. ததீய சேஷத்வம்.. 8.10
**பாகவத கடாக்ஷத்தின் ஏற்றம்
**ஸ்வாமி அனந்தாழ்வான், எம்பார் சரிதங்கள்
**கீட ஜன்மமே அமையும், சதுர்முகனும்கூட வேண்டாம்
**வஞ்ச முக்குறம்பறுத்த ஆழ்வான்

அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே!

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–ஆடி 19 | 04-08-2022

https://youtu.be/ThceJorngjQ

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்ரீஆளவந்தாரின், ‘ஸ்தோத்ர ரத்னம் ‘ – 55. அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில், இந்த ஸ்லோகத்திற்கு அர்த்த விசேஷங்களை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் ஸ்வாமி! அருமை! 👏👏

  2. Arpudham swami. Appadiye intha slokathin moolam sampradayathin saaraththai varshithuviteer. Parama krupai adiyen🙏

Leave a Reply