ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆடி உத்திராடம் – ஸ்வாமி ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*வித்யச்ச – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்,
**வைதீக விதிகளும் கூட எதைப் பின் தொடர்கின்றன?
**மனதுக்கு கம்பீரம் எது?
**சிஷ்டாசாரம்
**மேலையார் செய்வனகள்
**பாஷ்யகாரர் இது கொண்டு சூத்திர வாக்கியத்தை ஒருங்க விட்டதற்கு மூலம் ?
வேதங்களும் கூட அனன்ய ப்ர்யோஜனரான ஆழ்வார் போல்வாரை, அனுவர்த்திப்பதைப் பரமாச்சார்யாரின் வசனம் கொண்டு அறிவோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–ஆடி 17 | 02-08-2022

Arpudhamana vilakkangal Swami for this slokam. “Azhwargal polvaar..” poilaadha Mamunigalin vaaku, .. outstanding . This Paramachaaryar’s sloka as pramanam for Nayana’s suthram, is wonderful anubhavam. . DhanyAsmi adiyen🙏
அடியேன் ஸ்வாமி! அடியோங்கள் நன்கு அனுபவிக்கும்படியான ஆச்சாரியர்களின் வ்யாக்யானங்களை எடுத்துரைத்துள்ளீர்கள்! பாக்கியம் 👏👏