ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
பொலிக! பொலிக! பொலிக! – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கோயில் வகுளாபரணன் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்,
**ஆழ்வார் உபதேசத்தின் பரிணாமம்
**இரு விதமான சங்கதி
**பொலிக பொலிக பொலிக என்று மூன்று முறை அருளிச் செய்வது ஏன்?
**மோக்ஷம் என்பது புருஷார்த்தம்
**திருந்தாதார் தம்மை திருத்திய மாறன் சொல்!
**கலி காலத்திலா இப்படி!
**அடுப்பிடு கல்லோபாதி
**போயிற்று வல்லுயிர்ச் சாபம்
**இரியப் புகுந்து
ஆழ்வாரின் பாகவத மங்களாஸாசனத்தை கேட்டு மகிழ்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் – வைகாசி-23 | 06-6-2022

அடியேன் ஸ்வாமி! திரு.5 – 2, ‘பொலிக பொலிக பொலிக ‘ என்ற பதிகத்தின் ஸங்கதியினையும், அதன் தாத்பர்யத்தையும் விரிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் ஸ்வாமி! நமஸ்காரம்!