ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*தனக்கேயாக எனைக்கொள்ளும்* – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**அணைவதரவணையில் மோக்ஷப் பரத்வம்
**நலமந்தமில்லதோர் நாடு புகுதல்
**வீடு.. மா வீடு… எம்மாவீடு
**எம்மாவீட்டில் எம்மாவீடு
**ஆத்மனே பதம்.. ஸ்ரீராமாயணத்தில், கத்யத்தில்
**பரம குஹ்யமான அர்த்தம் என்று கருதப்படுவது ஏன்?
ஸ்ரக் சந்தனாதிகளைப் போலே, அவனுக்காகவே அவனை ஆஸ்ரயிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் – வைகாசி-21| 04-6-2022
அருமையான விளக்கங்கள் ஸ்வாமி! அடியேன் நமஸ்காரம்!