Siriya Thirumadal Anubhavam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக –  சிறிய திருமடல் – என்னும் தலைப்பில் –  விதுஷி ஸ்ரீமதி. ஹரிப்ரியா தேவநாதன் வழங்குகிறார்.

இதில்,

**ஆழ்வார் மடல் எடுப்பது ஏன்?
**மடல்
**கலிவெண்பா, யாப்பு, எதுகை மோனை
**எத்தனை முறை காரார், சீரார், ஆரார், ஏரார், தீரார்
**பக்தி பாரவ்யஸத்தால் ஆழ்வார்கள்
**முயல் விட்டுக் காக்கைப் பின் போவதேன்!
**வல்வினை என்றால் என்ன?
**அறிந்தேன் அவனை நான்!
**பல சரிதங்கள்
**ஆழ்வார் மடல் எடுத்தாரா? பாடினாரா?

சீரார் திருவேங்கடம் முதல் உகந்தருளின நிலங்களில் ஆழ்வார் ‘மன்னு மடலூர்வன் வந்து’ என்னும் இந்தச் சிறிய திருமடலில் பேராயிரமும் பிதற்றுவதை அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-25 |
11 December, 2021

Leave a Reply