ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக –
*சித்திரக்கவி என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**நாலு கவி
**நாலு கவி எவை? என்ன?
**சித்திரக் கவி என்றால் என்ன?
**எத்தனை வகைகள்?
**மற்ற சித்திரக் கவிக்கும், ஆழ்வாரின் சித்திரக் கவிக்கும் உள்ள வ்யாவ்ருத்தி/ ஏற்றம்
**எண்ணும் எழுத்தும் ரத பந்தம்.. திருவெழுக்கூற்றிருக்கை
சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-23 |
09 December, 2021

Srimathe Ramanujaya Namaha.
Amazing Swami. Even those weak in Tamil grammar can also understand and enjoy this Azhwar’s prabandham through devareer’s vilakams with supporting pdf. Bhagyam. Dhanyaasmi adiyen🙏
அடியேன் ஸ்வாமி! ‘திருமங்கையாழ்வார், ‘நாலுகவி பெருமாள் ‘என்ற பெருமை பொருந்தியவர் என்பதற்கு, அருமையான ஆழ்வார் விஷயங்களைச் சொல்லி, ‘சித்திரகவியாக ‘ அமைந்த, ‘திருவெழுகூற்றிக்கை ‘என்ற பிரபந்தம் அமைத்த, ஆழ்வாரின் மேன்மையை, தமிழ் இலக்கண சுவையோடு தொகுத்து வழங்கியுள்ளீர்கள்! அடியேன் 👏👏