Thannai Naivikkilen .. Periya Thirumozhi Anubhavam…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக –  தன்னை நைவிக்கிலேன் – என்னும் தலைப்பில் –
விதுஷி ஸ்ரீமதி பூமா மதுசூதனன் – வழங்குகிறார்.

இதில்,

**பிரிவாற்றாமையால் தோழியிடமும்! நெஞ்சிடமும் ஆழ்வார் அருளிச்செய்வது
*புல்லாணிபோய் தொழுவோம்
**த்வரை விஞ்சுதல்
**நைதல், உருகுதல்,
**மறப்பதற்கு வழி என்ன?
**யார் சாட்சி
**உள்ளம் சுடும், வள்ளல்
**கண்துயிலாதிருந்தென் பயன்?
**நமக்கே நலம் ஆதலின் என்று உபாயமாக ஆழ்வார் தொழலாமா?

பரகால நாயகியின் அழகாய புல்லாணியைத் தொழுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-21 |
07 December, 2021

2 comments

  1. பெரிய. திரு. ‘திருப்புல்லாணி திவ்யதேசம்’ பதிகத்தின் பாசுரங்களுக்கு அற்புதமான வ்யாக்கியானம் அருளிச் செய்துள்ளீர்கள் மாமி!! தன்யோஸ்மின் அடியேன் 🙏🙏

Leave a Reply